File:Front copy.jpg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file(1,500 × 2,250 pixels, file size: 2.74 MB, MIME type: image/jpeg)

Captions

Captions

Add a one-line explanation of what this file represents

Summary[edit]

Description
தமிழ்: அணிந்துரை

”சிந்தனை மூடநம்பிக்கையின் முதல் எதிரி” என்ற அரிஸ்டாட்டிலின் வரிகளுக்கு ஏற்ப தன் சிந்தனையை சிதறவிட்டு கதைகளாக உருமாற்றி இருக்கிறார் தம்பி. செ. முத்துக்கலைஞன் அவர்கள். மைக்ரோபயாலஜி படித்துக்கொண்டு இருக்கும் தம்பி, இடைஇடையே கராத்தே பயிற்சி அளிப்பதிலும் ஆர்வம் உள்ளவர். இதனிடையே இந்த கதையினை எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. தாய் இல்லாமல் ஒரு பொன் குழந்தையை தந்தை வளர்க்கும் விதத்தினை, இன்றைய பல அப்பாக்களை கண் முன்னே காண்பிக்கிறது. தோல்விகள் கடும் முயற்சிகளிடம் தோற்றுவிடும் என்பதை மிக ஆழமாக உள்ளத்தை கொத்திய கிளி என்பதில் புரிய வைத்திருக்கிறார். சாதிகள் வளரும் நாட்டில் வளர்வதை தத்ரூபமாக பழங்காலத்தை நினைவு கூர்ந்து ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர். பிறப்பின் அடிப்படையில் உரிமைகள் கேட்கும் மூன்றாம் பாலினத்தவரின் ஏக்கங்களை கண்முன்னே கொண்டு வந்துள்ளார். எவ்வாறு மூடநம்பிக்கை தன்னம்பிக்கையும் தோற்றுப்போகும் என்பது தெரியும். ஆனால் இங்கு ஒரு தன்னம்பிக்கை வாய்ந்தவன் மூடநம்பிக்கையிடம் தோற்று விடுவதை கலைநயத்துடன் எழுதி இருக்கின்றார். ஒரு மனிதனை (குடும்பத் தலைவனை) மதுவும், மாதுவும் படுத்தும் பாட்டினை உணர்ச்சி பூர்வமாக எழுதியுள்ளார். குழந்தையில்லா பெண்ணின் வலியும், குழந்தை வரம் கிடைத்தும் – கிடைக்காமல் போன வலியையும் ஆழமாக பதிவிட்டுள்ளார் கலைஞன். மேலும் குறுகிய பத்திகளில் பெற்றோர்கள் ”எல்லா நேரங்களிலும் பிடித்ததை வாங்கிக்கொள்ள சொல்வதில்லை” என்பதையும், ஏக்கம், நினைவுகள், பேரக்குழந்தைகள்மேல் உள்ள பாசம், முதலியவற்றை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். ”முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்து வைக்கும் பாதுகாப்புப் பணிகளில் சிறந்தது கல்வி” என்பார் அரிஸ்பாட்டில், ஆனால் அது கல்வி கற்க துணைநின்ற பெற்றோரை பாதுகாக்க தவறிவிட்டது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர் தம்பி. கற்பனைதான் உலகை ஆள்கிறது என்பான் நெப்போலியன், அந்த கற்பனையின் ஊடே தொகுப்பினை எழுதி இருக்கும் மாணவன், செ. முத்துக்கலைஞன் ஓர் நாள் இவ்உலகை ஆள வாழ்த்துகிறேன். தலை சிறந்த மனிதர் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர் என்ற எமர்ஸனின் கூற்றுப்படி, பல தனித் திறமைகள் கொண்டுள்ள என் முன்னாள் மாணவன் செ.முத்துக்கலைஞன் அவர்கள் தலை சிறந்து வாழ வாழ்த்துகிறேன்.

நிறைய பிரியமுடன் (செ. மணிகண்டன்) M.Sc.,B.Ed., M.Phil.,

இளமையின் ஆற்றலும், ஒற்றுமையும் சமூகத்தை உயா்த்திடும்’- Dinamani NEWS ABOUT THIS BOOK

Click Here

புத்தகம் வாங்க தொடர்புக்கு: Click Here

👆 To Buy in Online 👆

JE Publication +91-9789614911

செ.முத்துக்கலைஞன்

978685501
Date
Source Own work
Author JE Publication

Licensing[edit]

I, the copyright holder of this work, hereby publish it under the following license:
w:en:Creative Commons
attribution share alike
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
You are free:
  • to share – to copy, distribute and transmit the work
  • to remix – to adapt the work
Under the following conditions:
  • attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
  • share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current03:14, 16 July 2020Thumbnail for version as of 03:14, 16 July 20201,500 × 2,250 (2.74 MB)JE Publication (talk | contribs)Uploaded own work with UploadWizard

There are no pages that use this file.

Metadata